Tuesday, 20 August 2013

        என்னுரையில் முன்னுரை


  • எல்லாம் வல்ல இறைவன் இப்புவியில் பிறந்த ஆன்மாக்கக்
  • களுக்கு எல்லா சிற்ப்புக்கலையும் வழங்க வேண்டும் என்றூ
  • வேண்டி,எனதன்பு நெஞங்கலுக்கு நான் வணங்கும் வள்ளநாடு
  • சித்தர் சாது சிதம்பரம் சுவாமிகள் திருப்பாதம் தொட்டு வண்ங்கி 
  • வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன்.


அருள் ஆனந்த செந்தில் வினாயக பெருமான் நாமம்
அனுதினமும் தொழதார்காள் வேண்டும் வரங்கள் எல்லாம்
விர்ய்ந்து அருள்வான் வானம் புகழம் வாக்கும் செல்வமும்
வரையட்ர தனமும் தயையும் தானே வந்தடையும் அன்னவர்கே.

Sunday, 18 August 2013

நவகிரகங்கள்

ஓரறிவு முதல் ஆறறிவு வரை உலகத்தில் இயற்கை படைத்த அனைத்தும் நவகிரகங்களின் அருளாட்சியினால் இயங்கிக்கொண்டிருக்கின்றது, விதியை நிர்ணயிக்க கூடியதும் விதியின் விதியை நிர்ணயித்ததும் நவக்கிரகங்களே.